செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி ஜூலை 27 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.